கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Nov 16 2018 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகக் கூறினார்.