பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி அரசின் அலட்சியத்தால் உயிரிழப்பு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு
Nov 16 2018 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால்தான் அந்த சிறுமி உயிரிழந்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.