கும்பகோணத்தில் மன நலம் பாதித்த பெண்ணை குணப்படுத்த இயலாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி

Nov 16 2018 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மன நலம் பாதித்த பெண்ணை குணப்படுத்த இயலாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தையடுத்த ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் புவனேஸ்வரிக்‍கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவரை குணப்படுத்த இயலாததால், புவனேஸ்வரி உள்ளிட்ட 5 பேரும் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து மயங்கி விழுந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00