மக்கள் விரோத எடப்பாடியை 234 தொகுதிகளிலும் தோற்கடிக்க, மக்கள் காத்திருக்கின்றனர் - குடியாத்தம் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் டிடிவி தினகரன் உரை
Nov 16 2018 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமியை 234 தொகுதிகளிலும் தோற்கடிக்க, மக்கள் காத்திருப்பதாக, குடியாத்தம் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நிறைவுரையில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.