தமிழக அரசு, நிவாரண உதவிகள் குறித்து மத்திய அரசுடன் விரைந்து பேச்சு நடத்தி கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க உதவ வேண்டும் : கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Nov 16 2018 7:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு, நிவாரண உதவிகள் குறித்து மத்திய அரசுடன் விரைந்து பேச்சு நடத்தி, கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க உதவ வேண்டும் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.