அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குறித்து உளவுத்துறை மூலம் தவறான தகவல்களை பரப்புவதா ? கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
Dec 12 2018 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குறித்து உளவுத்துறை மூலம் தவறான தகவல்கள் பரப்பப் படுவதாக கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில்பாலாஜி குறித்து ஊடகங்களுக்கு எங்கிருந்து செய்தி வந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.