ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடுவேன் : வைகோ பேட்டி
Dec 18 2018 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடுவேன் என்கிறார் வைகோ. ஸ்டெர்லைட் ஆலையும்-எடப்பாடி அரசும் கூட்டுக் குற்றவாளிகள் எனவும், அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.