தூத்துக்குடியில் அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம் : 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
Dec 18 2018 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம் எனக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.