தமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
Aug 19 2019 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி நடைபெற்று வருவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ.பி.எஸ். ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.