ஊழல் குற்றச்சாட்டில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு - பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
Aug 22 2019 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப.சிதம்பரம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு என தமிழக பா.ஜ.க. தலைவர் திருமதி தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம், மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றும், அவரது வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அது இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.