காஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
Aug 22 2019 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே முன்னாள் நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர் கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற பா.ஜ.க-வின் கொள்கையின் ஒருபகுதிதான் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை என விமர்சித்தார்.