காவல்நிலையத்தில் தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் உண்மைக்கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்
Aug 22 2019 8:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தப்படி விஜய் டி.வி. நிர்வாகம் நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் அதற்கு மாறாக தன் மீது காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என நடிகை மதுமிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, விஜய் டி.வி. நிர்வாகம் தன்னை மனதளவில் மிகவும் பலவீனப்படுத்திவிட்டதாக நடிகை மதுமிதா புகார் தெரிவித்தார்.