தூத்துக்குயில் கடந்த 10 நாட்களாக அரசின் இ சேவை மையங்கள் செயல்படாததால் 20 ஆயிரம் சான்றிதழ்கள் தேக்கம் - பொதுமக்கள் பாதிப்பு
Aug 23 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குயில் கடந்த 10 நாட்களாக அரசின் இ சேவை மையங்கள் செயல்படாததால், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற முடியமால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அரசு சான்றிதழ்களை எளிதில் பெற, மாண்புமிகு அம்மா, அரசு இ சேவை மையங்களை ஏற்படுத்தினர். தூத்துக்குடியில் 16 இடங்களில் இந்த இ சேவை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொழில்நுட்ப கோளாறால் முடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட சான்றிதழ்கள் விநியோகம் செய்யபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சான்றிதழ்களை பெற முடியமால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.