காஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு
Aug 25 2019 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, மத்திய அரசின் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.