நாமக்கல்லில் மணல் கொள்ளை, மதுபானங்கள், லாட்டரி சீட்டு விற்பனை அதிகரிப்பு - ஈஸ்வரன்
Aug 26 2019 9:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டத்தில் மணல் கொள்ளை, மதுபானங்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்டவை வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு சட்டவிரோத செயல்களும் நடைபெறுவது இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்ததற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.