நாமக்கலில் விநாயகர் சிலை திருட முயற்சி : மக்கள் அபயகுரல் எழுப்பியதால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

Aug 26 2019 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கலில் விநாயகர் சிலையை கொள்ளையர்கள் திருட முயன்றபோது பொதுமக்கள் அபயகுரல் எழுப்பியதால் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர்.

நாமக்கல் அடுத்த தூசூர் ஊராட்சிக்குட்பட்ட சம்பாமேடு ஏரிக்கரை பகுதியில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள், கோயிலில் இருந்த விநாயகர் சிலையை திருடி செல்ல முயன்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதையடுத்து சிலையையும், இருசக்கர வாகனத்தையும் விட்டுசென்ற அவர்கள், மற்றொரு வாகனத்தில் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், கொள்ளையர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00