திருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை
Sep 7 2019 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி என்.ஐ.டியில் பொறியியல் பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து சாலையோர குப்பைகளை அகற்றும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். வாக்கம் கிளீனர் பாணியில் உள்ள குழாய்கள் வாயிலாக குப்பைகள் உறிஞ்சப்பட்டு அகற்றப்படுகிறது. இந்த இயந்திரத்தைக் கொண்டு காய்ந்த இலைகள் பலவகை நெகிழிகள் மற்றும் இதர குப்பைகளை அகற்ற இயலும். இந்த இயந்திரத்தை திருச்சி மாநகராட்சியிடம் மாணவர்கள் ஒப்படைத்துள்ளனர்.