அ.தி.மு.க., இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது - டிராபிக் ராமசாமி திட்டவட்டம்
Sep 16 2019 7:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை டவுன் நேதாஜி போஸ் சந்தையில் உள்ள கடைகளை அத்துமீறி இடித்தால், மாநகராட்சி நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் என்றும், இந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.