பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆட்சியரிடம் தூத்துக்குடி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு
Sep 17 2019 9:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு கேபிள் டி.வி. சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கேபிள் ஒயர்கள் பதிப்பதற்கான தள வாடகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதேபோல் ஈரோட்டில், தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.