கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அரசு அதிகாரி வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை

Sep 17 2019 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பூட்டிக்கிடந்த அரசு அதிகாரி வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளையடிக்‍கப்பட்டன.

குழித்துறை கடைத்தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணசாமி என்பவர், திருச்செந்தூரில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். அவர் திருச்செந்தூரில் தங்கி பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி சென்னையில் உள்ள தனது மகளை பார்க்‍க கடந்த 6-ம் தேதி சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் ​பின்புற கதவுகள் உடைக்‍கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 35 சவரன் நகைகள் கொள்ளையடிக்‍கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், களியக்‍காவிளை பகுதி போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00