மத்திய அரசின் புதிய தேசிய கடல் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு - கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வெளிநடப்பு

Sep 17 2019 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் புதிய தேசிய கடல் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு ‍தெரிவித்து, ராமநாதபுரத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் இருந்து, மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசின், புதிய தேசிய கடல்வள சட்ட வரைவு - 2019 குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், ராமநாதபுரத்தில், மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது. இதில், பாரம்பரிய மீனவர்கள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசின் இந்த வரைவு சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மீன்பிடி சட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்றுக் கூறி, கருத்துக் கேட்பு கூட்டத்தில் இருந்து மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன், மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00