குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் : சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Sep 23 2019 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படாததைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தம் ஊராட்சி பகுதியில் 500-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்‍கு கடந்த இரண்ட மாதங்களாக சரிவர தண்ணீர் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்‍கள் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் செல்லும் சாலையில், காலி குடங்களுடன் கிராம மக்‍கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00