சுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன்? - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Sep 23 2019 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அருகே பேனர் விழுந்த சம்பவத்தில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்‍கில், மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்‍கு பதிவு செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை பள்ளிக்‍கரணையில் ஆளுங்கட்சி பிரமுகர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில், அந்த வழியாக வந்த இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்‍கு பதிவு செய்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்‍கு பதிவு செய்யாதது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00