தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம் - ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழப்பு

Oct 16 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை, 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால், உப்பளங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 1 லட்சம் உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். உற்பத்தி நிறுத்தத்தால், உப்பின் விலை உயர வாய்ப்பு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00