வைரலாகப் பரவி வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆடியோ - தொகுப்பு வீடுகளை உரிய பயனாளிகளுக்கு வழங்காவிட்டால் பணிநீக்கம் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
Oct 19 2019 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு வீடுகளை வழங்காமல் தாமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை ஆட்சியர் திரு. கந்தசாமி எச்சரித்துள்ளார். அவரது ஆடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது.