தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 19 2019 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, தென்மண்டல வானிலைத்துறை தலைவர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் என்றார்.