விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் தீர்ப்பாய விசாரணை - வைகோ நேரில் ஆஜராகி கருத்துகளை முன்வைத்தார்
Oct 19 2019 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுதலைபுலிகள் குறித்து ஒரு சிலர் தவறாக பேசுவதால் எல்.டி.டி.ஈ மீதான தடையை நீக்க கோரும் தீர்ப்பாய விசாரணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி மதுரையில் நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.