கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்து : அதிர்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் பழனிசாமியின் கருத்து
Nov 12 2019 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் இரு கால்களும் அகற்றப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், கட்சி கொடி கம்பம் வைப்பதற்கு, எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.