அரசுவேலை வாங்கித் தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி - காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்‍கப்பட்டவர்கள் புகார்

Nov 12 2019 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு அதிகாரி போல் நடித்து, வேலை வாங்கித் தருவதாக, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கார்த்திகேயனிடம், மனோகர் பணம் வாங்கி உள்ளார். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது போல், 11 ‍பேரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை, மனோகர் வாங்கி உள்ளார். மனோகர் மோசடி செய்ததை அறிந்த கார்த்திகேயன் உள்ளிட்டோர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00