ஆளுங்கட்சி கொடி கம்பம் சரிந்து இளம்பெண் கால்கள் பாதிப்பு : உச்சநீதிமன்ற உத்தரவை ஆளுங்கட்சியினர் பின்பற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Nov 12 2019 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் ஆளுங்கட்சியினரின் கொடி கம்பம் சரிந்து, இளம் பெண்ணின் கால்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுபோன்ற செயல்களை ஆளுங்கட்சியினர் செய்வதாகவும், அவற்றை கைவிட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.முத்தரசன் தெரிவித்துள்ளார்.