பேரறிவானை நிரந்தரமாக விடுதலை செய்தால் நிறைவான மகிழ்ச்சி தரும் : தாயார் அற்புதம்மாள் பேட்டி
Nov 12 2019 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், உடல்நிலை சரியில்லாத அவரது தந்தையை கவனித்துக் கொள்ள ஒரு மாத பரோலில் வந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவானை நிரந்தரமாக விடுதலை செய்தால், நிறைவான மகிழ்ச்சி தரும் என தெரிவித்தார்.