பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Nov 13 2019 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டிய நிலையில், உபரி நீரானது பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்‍கும் கிராம மக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி ஒலி பெருக்‍கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00