கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை அழைத்துப் பேசாமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது - மருத்துவர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு
Nov 13 2019 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு உறுதியளித்தப்படி பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவில்லை என, மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பினர், மருத்துவர்களின் போராட்டம் மக்கள் நலம் சார்ந்ததே என்றும் கூறினர்.