மழலை மொழியில் மாணிக்‍கவாசகரின் சிவபுராணம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வயது நிரம்பாத சிறுமி அடிபிறழாமல் கூறி அசத்தல்

Nov 14 2019 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், மாணிக்‍கவாசகரின் சிவபுராணத்தை சிறுமி ஒருவர் மழலை மொழியில் கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - காயத்ரி தம்பதியின் குழந்தை சரசு பாரதி. இச்சிறுமி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். 4 வயது கூட நிரம்பாத இக்‍குழந்தை மாணிக்‍கவாசகர் எழுதிய சிவபுராணத்தில் உள்ள 95 வரிகளையும் அடிபிறழாமல் கூறி அசத்தி வருகிறது. தனது மழலை மொழியில் அடிபிறழாமல் அச்சிறுமி சிவபுராணத்தை பாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00