ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை

Nov 14 2019 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் 5 ஆண்டுகளுக்‍குப் பிறகு ஆயிரக்‍கணக்‍கான வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போய் வறட்சியாக காணப்பட்டது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வழக்‍கம்போல் வரும் பறவைகள் வருகை தரவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்‍கத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பொழிந்ததால், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், பாம்பு தாரா, சாம்ப லத்தின் நாரை, கரண்டிவாய் மூக்கன், கருப்பு அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் பல்லாயிரக்கணக்கில் வந்து குவிந்து, தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் உள்ள மரங்களில் கூடுகட்டி தங்கியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00