சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை, விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
Nov 14 2019 9:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை, விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், மாணவி மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.