தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் 3 மணிநேரம் விசாரணை - முக்கிய ஆவணங்களை போலீசாரிடம் அளித்திருப்பதாக லத்தீப் பேட்டி
Nov 16 2019 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாத்திமா உயிரிழப்பு விவகாரத்தில் தங்களிடமிருந்த ஆவணங்களை காவல்துறையினரிடம் வழங்கியிருப்பதாக, உயிரிழந்த ஐஐடி மாணவியின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறையின் விசாரணையில் தனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.