சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்‍காமல், அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்டுகின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Nov 16 2019 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்‍காமல், அரசு அதிகாரிகள் ​மெத்தனப்போக்குடன் செயல்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்திற்கு சீல் வைப்பது தொடர்பான, வழக்கில் இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, நீலகிரி மலைப்பகுதியை பாதுகாப்பதற்கான சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என 2008-ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்‍காட்டினர். அதனை அமல்படுத்தியது குறித்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்‍கை தாக்‍கல் செய்யவும் உத்தரவிட்டனர். சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்‍காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனப்போக்‍குடன் செயல்படுபவதாக குற்றம் சாட்டிய நீதிபதிகள், இந்த அலட்சியம் காரணமாகத்தான் சட்டவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவது தொடர்வதாகத் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00