கரூரில் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரி சோதனையின்போது 32 கோடி ரூபாய் ரொக்கம், 10 கிலோ தங்கம் பறிமுதல் - ஆலை உரிமையாளர் 21ம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்

Nov 19 2019 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கரூரில் உள்ள சோபிகா இம்பெக்ஸ் கொசுவலைஏற்றுமதி நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80-க்கு மேற்பட்டோர் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திர். சோதனையில், கட்டுக் கட்டாக 32 கோடி ரூபாய் பணம், 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 435 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 21-ஆம் தேதி திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சிவசாமி-க்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00