ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சரின் பள்ளியில் அராஜகம் : தரக்குறைவாக பேசியதாக பெற்றோர் புகார்

Nov 19 2019 9:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு.சத்தியமூர்த்தி நடத்தி வரும் பள்ளியில், பெற்றோரை தாக்கி அராஜகத்தில் ஈடுபடுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. முன்னாள் அமைச்சரான சத்திய மூர்த்தி, சாயல்குடியில் ஆங்கில வழிப்பள்ளி நடத்தி வருகிறார். அப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், அப்பள்ளியில், மாரியூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன், மாரியூரை சேர்ந்த நூர் முகமது என்பவர், தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, அவரது வாகனத்தின் மீது பள்ளி வாகனம் மோதியுள்ளது. இதுகுறித்து, சத்தியமூர்த்தியிடம் புகார் அளித்த போது, அவர், பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் மாரியூர் கிராமத்திலிருந்து வரும் 40 குழந்தைகளை, பள்ளி பேருந்து புறக்கணித்து சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00