உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் : திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி

Nov 20 2019 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் சி. சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் கே. சி. செந்தில்குமார், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிட்டிசன் ஈஸ்வரன் ,மாநில கழக அமைப்புச் செயலாளர் உடுமலை கே.ஜி. சண்முகம், காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர், வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர்கள் உள்ளிடோர் கலந்து கொண்ட்னர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் 100 சதவீத வெற்றியை பெற அனைவரும் அயராது பாடுபட வேண்டும் எனவும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், ஆலோசனை வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00