உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் - தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி முடிவு எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு
Nov 21 2019 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தோல்வி பயம் காரணமாகவே ஆளுங்கட்சியினர் இந்த முடிவை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.