மீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்

Nov 21 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, மீனவர்கள் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி, AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடற்கரை மேலாண்மை மண்டல அறிக்கை 2019-ஐ திரும்பப்பெற வேண்டும், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர்.நல்லக்கண்ணு, AITUC தலைவர் திரு.சே.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00