மதுரையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் : அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதியதில் மூதாட்டி பலி - இருவர் படுகாயம்

Dec 7 2019 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், சாலையில் தறிகெட்டு ஓடிய கார், அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு என்பவரது கார், சாலையில் தறிகெட்டு ஓடியதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது சாலை அருகேயுள்ள நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் மீது, கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்‍கிய மேலும் இருவர், படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00