சென்னையை அருகே கொள்ளையர்களின் அராஜகத்தால் தவறி விழுந்த பெண் - மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

Dec 7 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், இருசக்‍கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் கொள்ளையடிக்‍க முயற்சித்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த பெண்மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த முருகலட்சுமி என்ற பெண்மணி, கடந்த 22-ம் தேதி தனது மகன் சண்முகசுந்தரத்துடன், இருசக்‍கர வாகனத்தில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்‍கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த கொள்ளையா்கள், அவர் கையில் இருந்த பணப்பையை பிடித்து இழுத்துள்ளனர். இதில் அப்பெண்மணி எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00