பெண்களுக்கு மரியாதை தர ஆண் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் : பூத்துக்குலுங்க வேண்டிய பெண்களை கசக்கி விடாதீர்கள் - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
Dec 9 2019 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டுமென்பதை சொல்லிக் கொடுத்து ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென தெலங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், பூத்துக்குலுங்க வேண்டிய பெண்களை, ஆரம்பத்திலே கசக்கி எரிந்து விடாதீர்கள் எனவும், கண்ணீர் மல்க பேசினார்.