பெண்களுக்கு மரியாதை தர ஆண் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் : பூத்துக்குலுங்க வேண்டிய பெண்களை கசக்கி விடாதீர்கள் - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

Dec 9 2019 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டுமென்பதை சொல்லிக் கொடுத்து ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென தெலங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், பூத்துக்குலுங்க வேண்டிய பெண்களை, ஆரம்பத்திலே கசக்கி எரிந்து விடாதீர்கள் எனவும், கண்ணீர் மல்க பேசினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00