தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகளை தொடங்க, மத்திய அரசுடன் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு
Dec 9 2019 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகளை தொடங்க, மத்திய அரசுடன் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 மாவட்ட மருத்துவமனைகளை தனியாருடன் இணைத்து மருத்துவ கல்லூரிகளை உருவாக்குவதே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.