உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Dec 9 2019 2:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சித் தேர்தலை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.