கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அதிமுக பிரமுகர் வீடு இடிப்பு : பொக்லைன் இயந்திரத்தை சேதப்படுத்தி ஆளும்கட்சினர் அராஜகம்

Dec 9 2019 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் வீடு இடிக்கப்பட்டதால் பொக்லைன் இயந்திரங்களை சேதப்படுத்தி ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் வீடு கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட இதனை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பொக்லைன் இயந்திரங்களை ஆளுங்கட்சியினர் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் ஜெகன் அளித்த புகாரின்பேரில் கோட்டாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00