தென்காசியில் காவல்நிலையம் எதிரிலேயே இளம்பெண்ணை கத்தியால் குத்திய காவலர் கைது

Dec 9 2019 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசியில் காவல்நிலையம் எதிரிலேயே இளம்பெண்ணை கத்தியால் குத்திய காவலர் கைது செய்யப்பட்டார். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கடையத்தை சேர்ந்த முப்பிடாதி சக்தி என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தியை சந்திப்பதை முப்பிடாதி தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி கடையம் காவல் நிலையம் எதிரே உள்ள முப்பிடாதி வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தினார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவலர் தட்சணாமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00